Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYபு/எருக்கலம்பிட்டியில் வடிகான் சுத்திகரிப்பு பணி!

பு/எருக்கலம்பிட்டியில் வடிகான் சுத்திகரிப்பு பணி!

பு/எருக்கலம்பிட்டியில் இன்றைய தினம் புத்தளம் நகர சபையின் அனுசரைணயுடன் வடிகான் சுத்திகரிப்பு பணி இடம்பெற்றது.

பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் நகரசபையின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜஸ்லின் அவர்களின் வழிகாட்டுதலில் வடிகான் சுத்திகரிப்பு மற்றும் வேளைத்திட்டம் இடம்பெற்றது.

பு/எருக்கலம்பிட்டி பாடசாலை வீதியின் வடிகானில் மண் நிரம்பி வீதியை ஊடருத்து வெள்ள நீர் வீடுகளுககுள் சென்றதால் குறித்த வடிகான் தோண்டப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது.

ஏனைய வடிகான்கள் எதிர்வரும் தினங்களில் செப்பனிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேளைத்திட்டத்தின்போது, புத்தளம் நகரசபை உறுப்பினர் திரு ரனீஸ், புத்தளம் நகரசபையின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜஸ்லின் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் குறித்த வேளைத்திட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular