Sunday, November 2, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇராணுவ வீரரின் உயிரை பறித்த 1XBET சூதாட்ட விளையாட்டு!

இராணுவ வீரரின் உயிரை பறித்த 1XBET சூதாட்ட விளையாட்டு!

ஜூட் சமந்த

திருகோணமலையில் உள்ள ஒர்ஹில் இராணுவ முகாமில் பணியாற்றும் ஒரு சிப்பாய் தனது சேவை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தற்கொலை சம்பவம் நேற்று 1 ஆம் தேதி இரவு இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் பிரசன்ன கருணாரத்ன (வயது 28), 22 வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வந்த குருநாகல், தோடம்கஸ்லந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இறந்த சிப்பாய் 1XBET எனப்படும் சர்வதேச சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையானதால் கடனில் மூழ்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

இராணுவ வீரரின் உயிரை பறித்த 1XBET சூதாட்ட விளையாட்டு!

ஜூட் சமந்த

திருகோணமலையில் உள்ள ஒர்ஹில் இராணுவ முகாமில் பணியாற்றும் ஒரு சிப்பாய் தனது சேவை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தற்கொலை சம்பவம் நேற்று 1 ஆம் தேதி இரவு இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் பிரசன்ன கருணாரத்ன (வயது 28), 22 வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வந்த குருநாகல், தோடம்கஸ்லந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இறந்த சிப்பாய் 1XBET எனப்படும் சர்வதேச சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையானதால் கடனில் மூழ்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular