Monday, February 23, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஒரே நாளில் 958 பேர் அதிரடியாக கைது!

ஒரே நாளில் 958 பேர் அதிரடியாக கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று (22) 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

968 சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 07 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. 

அத்துடன், ஒரு சந்தேகநபர் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் 5 சந்தேகநபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

ஒரே நாளில் 958 பேர் அதிரடியாக கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று (22) 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

968 சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 07 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. 

அத்துடன், ஒரு சந்தேகநபர் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் 5 சந்தேகநபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular