Sunday, October 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் அதிரடியாக கைது!

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் அதிரடியாக கைது!

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில் இன்று மதியம் கைது செய்யப்பட்டார்

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில், இன்று 2025.10.02 பிற்பகல் 1.32 மணியளவில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) (1) மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 127 (1) (எச்) மற்றும் (அ) ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிகாரியாக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் அதிரடியாக கைது!

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில் இன்று மதியம் கைது செய்யப்பட்டார்

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் வன்னியாராச்சி நெவில், இன்று 2025.10.02 பிற்பகல் 1.32 மணியளவில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) (1) மற்றும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 127 (1) (எச்) மற்றும் (அ) ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிகாரியாக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular