இதற்கமைய, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்திலும் நீர் விநியோகத்தடை அமுப்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
நாளை முற்பகல் 10 மணிமுதல், இரவு 8 மணிவரையான காலப்பகுதியில் வரையில் நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.