Wednesday, September 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு பூட்டு!

கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு பூட்டு!

புதுப்பித்தல் பணிகள் காரணமாக, கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகம் நாளை மறுதினம் (11) முதல் மூடப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

குறித்த பணிகள் முடியும் வரை கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular

கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு பூட்டு!

புதுப்பித்தல் பணிகள் காரணமாக, கொழும்பு மத்திய பேருந்து நிலைய வளாகம் நாளை மறுதினம் (11) முதல் மூடப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

குறித்த பணிகள் முடியும் வரை கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular