Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகொழும்பு, வத்தளை பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா!

கொழும்பு, வத்தளை பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா!

கொழும்பு, வத்தளை, பங்களாவத்தை பகுதியில் நேற்று 2025.08.15 மாலை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 309 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

வத்தளை, பங்களாவத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீட்டை சோதனை செய்தபோதே 309 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

கொழும்பு, வத்தளை பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா!

கொழும்பு, வத்தளை, பங்களாவத்தை பகுதியில் நேற்று 2025.08.15 மாலை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 309 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

வத்தளை, பங்களாவத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீட்டை சோதனை செய்தபோதே 309 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular