Thursday, September 11, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாகவில்லுவில் உலக சுற்றுச் சூழல் தின நிகழ்வுகள்

நாகவில்லுவில் உலக சுற்றுச் சூழல் தின நிகழ்வுகள்

உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை மூலம் நிறைய கொண்டாட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவது வழக்கமாகும்.

அந்த வகையில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில் இன்றைய தினம் புத்தளம் நாகவில்லு பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொத்துவில்லு சிவில் அமைப்புடன்  எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகமும் இணைந்து எமது சூழலை பாதுகாக்கும் நோக்கில் கருத்தாளமுள்ள வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய இந்த விழிப்புணர்வு ஊர்வல நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் ஆரம்பமாகிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பொத்துவில்லு விகாரை வரை சென்றது. இதில் பொத்துவில்லு சிவில் அமைப்பு மற்றும் நாகவில்லு சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular

நாகவில்லுவில் உலக சுற்றுச் சூழல் தின நிகழ்வுகள்

உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை மூலம் நிறைய கொண்டாட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவது வழக்கமாகும்.

அந்த வகையில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில் இன்றைய தினம் புத்தளம் நாகவில்லு பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொத்துவில்லு சிவில் அமைப்புடன்  எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகமும் இணைந்து எமது சூழலை பாதுகாக்கும் நோக்கில் கருத்தாளமுள்ள வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய இந்த விழிப்புணர்வு ஊர்வல நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் ஆரம்பமாகிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பொத்துவில்லு விகாரை வரை சென்றது. இதில் பொத்துவில்லு சிவில் அமைப்பு மற்றும் நாகவில்லு சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular