Sunday, July 6, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபொரளையில் விசேட போக்குவரத்து திட்டம்!

பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம்!

நாளை பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம் – பொரளை பொலிஸ் பிரிவு

கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2025.07.07 ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு பேராயர் மாளிகையில், பிரமுகர்கள் உட்பட ஏராளமான அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் ஒரு விசேட நிகழ்வு இடம்பெற உள்ளது.

அதன்படி, அன்றைய தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள வார்டு பிளேஸ், கின்சி சாலை சந்தியிலிருந்து நந்ததாச கொடகொட சந்தி வரை கனரக வாகன நுழைவு 07.07.2025 அன்று மாலை 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸ் கூட பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular