பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும் இதற்கு முன்னர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.