Tuesday, October 14, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவட மாகாணத்தில் சபரிமலை யாத்திரிகர்கள் நடாத்தும் மாநாடு!

வட மாகாணத்தில் சபரிமலை யாத்திரிகர்கள் நடாத்தும் மாநாடு!

வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையம் நடாத்தும் மாபெரும் மாநாடும் மகாகுரு ரவிசுவாமியின் கௌரவிப்பு நிகழ்வும் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது.

சபரி ஐயப்ப சீரடி சாவி அறக்கட்டளை ஸ்தாபகத் தலைவரும், வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தலைவருமான தவத்திரு.தரணீஸ்வர குருசுவாமி தலைமையில் இன்று 11.10.2025 நடைபெறுகிறது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், குரு சுவாமிகள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

வட மாகாணத்தில் சபரிமலை யாத்திரிகர்கள் நடாத்தும் மாநாடு!

வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையம் நடாத்தும் மாபெரும் மாநாடும் மகாகுரு ரவிசுவாமியின் கௌரவிப்பு நிகழ்வும் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது.

சபரி ஐயப்ப சீரடி சாவி அறக்கட்டளை ஸ்தாபகத் தலைவரும், வட மாகாண சபரிமலை யாத்திரிகர்கள் இணையத்தலைவருமான தவத்திரு.தரணீஸ்வர குருசுவாமி தலைமையில் இன்று 11.10.2025 நடைபெறுகிறது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், குரு சுவாமிகள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular