Tuesday, June 17, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவாய்க்காலிள் மிதந்து வந்த சடலம்!

வாய்க்காலிள் மிதந்து வந்த சடலம்!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இனந்தெரியாத நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபர் கல் மடோ நகர் சம்பு குளம் பகுதியை பதிவிடமாகவும், ஆறுமுகம் வீதி வட்டக் கட்சியை தற்காலிக வதிவிடமாக கொண்ட தனபால சிங்கம் குமாரதாஸ் (54) என்ற குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு இனம் காணப்பட்டுள்ளது.

இறந்தவரின் சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் இருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular