அசாதாரண காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் நாட்களில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகள் மாத்திரம் ஜுலை 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.