Tuesday, January 27, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇன்று என்னால் வரமுடியாது என தெரிவித்த ஷிரந்தி ராஜபக்ஷ!

இன்று என்னால் வரமுடியாது என தெரிவித்த ஷிரந்தி ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை, இன்றைய தினம் (27) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என தனது சட்டத்தரணிகள் குழுவினூடாக அவர் அறிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்காக முன்னிலையாவதற்கு முன்னர், தமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

இன்று என்னால் வரமுடியாது என தெரிவித்த ஷிரந்தி ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை, இன்றைய தினம் (27) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என தனது சட்டத்தரணிகள் குழுவினூடாக அவர் அறிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்காக முன்னிலையாவதற்கு முன்னர், தமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular