இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல் கையேடுகளை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


 
 
 
