Tuesday, November 18, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறப்பு!

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறப்பு!

ஜூட் சமந்த

கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் இன்று 18 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 4 வான்கதவுகள் தலா 03 அடி மற்றும் 2 வான்கதவுகள் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வான்கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 11,150 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறப்பு!

ஜூட் சமந்த

கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் இன்று 18 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 4 வான்கதவுகள் தலா 03 அடி மற்றும் 2 வான்கதவுகள் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வான்கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 11,150 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular